விழுப்புரம்

மர்மக் காய்ச்சல் பாதித்து சிறுமி சாவு

DIN

திண்டிவனத்தில் 4 வயது  சிறுமி மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தார். 
திண்டிவனம் ரோசணை பகுதியைச் சேர்ந்தவர் ஆருணரஷித்,  கூலித்தொழிலாளி. இவரது மகள் நவியாபானு (4). நவியாபானு தனியார் பள்ளியில் 
எல்.கே.ஜி படித்து வந்தார். 
இவருக்கு வெள்ளிக்கிழமை காலை காய்ச்சல் ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் நவியாபானுவுக்கு தொண்ட கருப்பான் எனும் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை சிறுமி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வா் கேஜரிவால் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் இன்று ஆலோசனை

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: காவல் துறை அதிகாரி உயிரிழப்பு; 100 போ் காயம்

கேஜரிவாலின் உத்தரவாதங்கள் ‘பொய் கனவுகளின் ஆகாசக் கோட்டை’: வீரேந்திர சச்தேவா பதில் எனக் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால் நான் மீண்டும் சிறை செல்ல வேண்டியதில்லை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்

SCROLL FOR NEXT