விழுப்புரம்

மருத்துவமனை அருகே ஆண் சடலம் மீட்பு

DIN

திண்டிவனம் அரசு மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த சில நாள்களாக தங்கி இருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் ரோசணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார்  சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT