முகப்பு
விழுப்புரம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:51 AM
பகிர்:

சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் கலைச்செழியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோ.குசேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியில் 1985-86-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்கள் கலந்துகொண்டு, கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.