விழுப்புரம்

மரம் விழுந்து சிறுமி சாவு

DIN

மரக்காணம் அருகே மரத்தை வெட்டிச் சாய்த்தபோது, அடியில் சிக்கிய சிறுமி உயிரிழந்தார்.
மரக்காணம் அருகே உள்ள அடசல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் வேலு (28). விவசாயத் தொழிலாளி. இவரது வீட்டில் இருந்த ஒரு மரத்தை கடந்த 17-ஆம் தேதி வெட்டி, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரத்தை வெட்டிச் சாய்ந்தபோது, தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேலுவின் மகள் ரோஷிணி (7), எதிர்பாராத விதமாக மரத்துக்கு அடியில் சிக்கி, பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோஷிணி, புதன்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT