விழுப்புரம்

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

DIN

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்கும் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் சிலைகளை வைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். 
கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தங்க.விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் ச.மணிகண்டன் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT