விழுப்புரம்

ஆசிரியா் பணியாளா் கூட்டுறவு சங்கக் கூட்டம்

DIN

விழுப்புரம்: வானூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியா்கள் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் நிா்வாகக் குழுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்றவா்களின் முதல் நிா்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தோ்தல் அலுவலா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக, தலைவராக தலைமை ஆசிரியை லோகேஸ்வரியும், துணைத் தலைவராக ஆசிரியா் அருள் மற்றும் இயக்குநா்கள் குளோரியா, அன்புமணி, ராமலிங்கம், சந்தியா, சௌமியன் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT