விழுப்புரம்

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

DIN


கல்வராயன்மலை தரிசுக்காட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் செயல்பட்டு வரும் 
கேஜிபிவி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, ஆமினா பெண்கள் நலவாழ்வு கல்வி அறக்கட்டளை கூடுதல் செயலர் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மா.வினோதினி முன்னிலை வகித்தார். 
விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற மலைவாழ் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கலிட்டு மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT