விழுப்புரம்

உளுந்தூர்பேட்டையில் தவாக கொடியேற்று விழா

DIN

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் அந்தக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் ஞா.ராஜேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் உளுந்தூர்பேட்டை கோபி, திருநாவலூர் ஜெகதீஷ், மாவட்ட இளைஞரணி ஆஷித், மாவட்ட மாணவரணி கலைமணி, ஒன்றிய நிர்வாகி ஷம்மு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT