விழுப்புரம்

சாராயம் விற்றவர் கைது

  திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN


  திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் தலைமையிலான போலீஸார், சனிக்கிழமை அதிகாலை வீரபாண்டி கிராமத்தில் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் அய்யனார் (24), சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அய்யனாரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT