விழுப்புரம்

திண்டிவனம் அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு

DIN

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் 2019-2020ஆம் கல்வியாண்டுக்கான, இளநிலை பட்டப்படிப்புகளுக்குரிய இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் கா.பு.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அறிவிப்பில் வருகிற 27ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல்,புவியமைப்பியல், கணினி அறிவியல், தாவரவியல், புள்ளியியல் பாடப் பிரிவுகளுக்கும், 28ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வரலாறு, ஆங்கிலம், தமிழ், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT