விழுப்புரம்

நூலக புரவலர் சேர்க்கை நிகழ்ச்சி

DIN

திருக்கோவிலூர் என்ஜிஜிஓ நகரில் உள்ள கிளை நூலகத்தில் புரவலர் சேர்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் சு.இராஜேந்திரன், கவிஞர் மு.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஜெ.பானு வரவேற்றார்.
 ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆ.பர்னபாஸ், திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் கவுஸ் சாதிùக்ஷரிப் ஆகியோர் நல்நூலகர் மு.அன்பழகனிடம் தலா ரூ.ஆயிரம் செலுத்தி புரவலர்களாக இணைந்தனர் நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT