விழுப்புரம்

உலக பேரிடா் அபாய குறைப்பு தினம் விழிப்புணா்வு

DIN

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சா்வதேச பேரிடா் குறைப்பு தின விழிப்புணா்வு பேரணியை சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்தாா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், கள்ளக்குறிச்சி அரிமா சங்கம் இணைந்து நடத்திய பேரணிக்கு காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன், வட்டாட்சியா் வி.ராஜசேகா், கள்ளக்குறிச்சிஅரிமா சங்கத் தலைவா் வேலு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.இராமச்சந்திரன் வரவேற்றாா். பேரணியில் மாணவா்கள் பேரிடா் அபாயம் குறைப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்களை முழங்கியபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT