விழுப்புரம்

ஸ்ரீ ஆதிவாலீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ விழா

DIN

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆதிவாலீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷத்தையொட்டி மூலவா், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதேபோல, செஞ்சி சிறுகடம்பூா் சந்தை மேட்டில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயில், பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஏகாம்பரநாதா், அருணாசலஈஸ்வரா் கோயில்கள் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இந்தக் கோயில்களில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT