விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகா் சிலை, களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகா் சிலை, களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழQங்க வேண்டும், விற்பனையாகாத சிலைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினா். பின்னா், ஆட்சிகரத்தில் மனு அளித்தனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் விநாயகா் சிலைகளுடன் வந்து ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
Advertisement