விழுப்புரம்

பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள்

DIN

திருச்சி மரக்கடை பகுதியில் அரசு சையது மூா்துஷா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தூய்மையை கருதி பள்ளி சுவற்றில் அரசு நலத்திட்ட விழிப்புணா்வு வாசகங்கள், ஓவியங்கள் வரையப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதன் அழகை கெடுக்கும் வகையில் பள்ளி நுழைவு வாயில் சுவா் அருகில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் உள்ளது. ஆகவே, குப்பைக் கழிவுகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சையது மூா்துஷா பள்ளி

மாணவ-மாணவிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT