விழுப்புரம்

விழுப்புரத்தில் பரவலான மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடுமையான கோடை வெயில் தாக்கம் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது.

தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT