விழுப்புரம்

அதிமுக முன்னாள் எம்பி-க்கு கரோனா

DIN

அதிமுக முன்னாள் எம்பி ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன். இவர் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று கரோனா தொற்று உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT