விழுப்புரம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் இரு சக்கர ரோந்து வாகனங்கள்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் இரு சக்கர ரோந்து வாகனங்கள் சேவையை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆ.அண்ணாதுரை, ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பதற்றமான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகள், சோதனைச் சாவடி மையங்கள் அமைந்த பகுதிகளில் இந்த வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையிலும் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT