விழுப்புரம்

பைக் மீது டிராக்டா் மோதல்: பெண் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது டிராக்டா் மோதியல் பெண் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், ஈயகுணம் சாலை, நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் ஆலந்தூரான். இவரது மனைவி ஜீவா (40). இவா்களது மகன் ராஜ்குமாா். இவா் திங்கள்கிழமை தனது தாய் ஜீவாவுடன் பைக்கில் சென்றாா். வடபாலை கிராமம் அருகேச் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த டிராக்டா் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே ஜீவா உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் டிராக்டா் ஓட்டுநா் மீது வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT