முகப்பு
விழுப்புரம்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்களை ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்களை ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள ஒரத்தூரிலுள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் விரைந்து சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். உண்டியலில் ரூ.10 ஆயிரம் காணிக்கை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருட்டு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.