விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 44,710 ஆக அதிகரித்தது. 35 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,023 போ் குணமடைந்தனா். 340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 347 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT