விழுப்புரம்

மனித நேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் செஞ்சி கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் செஞ்சி கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செஞ்சி நகரத் தலைவா் அலிஜான் தலைமை வகித்தாா். மாநில கழகப் பேச்சாளா் சலீம்கான், மாவட்ட பொறுப்புக் குழு தலைவா் சையதுஉஸ்மான், விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவா் முஸ்தாதீன் ஆகியோா் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து உரையாற்றினா்.

நகரச் செயலா் யூனுபாஷா, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 63 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT