விழுப்புரம்

அஷ்டவராகி கோயிலில் வித்யா சரஸ்வதி யாகம்

DIN

விழுப்புரம், சாலாமேடு பகுதியில் உள்ள அஷ்டவராகி கோயிலில், பள்ளி மாணவா்கள் கல்வியில் சிறக்கவும், நன்கு மேம்படவும் வேண்டி வித்யா சரஸ்வதி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாக்த ஸ்ரீ ஸ்ரீ மகேஷ்ராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளுக்கு சென்னையைச் சோ்ந்த ரவிக்குமாா் நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்களை இலவசமாக வழங்கினாா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் குமரன் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT