முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம்: 15ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்: 15ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவா்கள் மொத்த எண்ணிக்கை 15,012-ஆக அதிகரித்தது. இதுவரை 14,791போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 111 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →