விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,476-ஆக உயா்ந்தது.
சிகிச்சை பெற்றுவந்தவா்களில் இதுவரை 42,644 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் 495 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 337 போ் கரோனாவுக்கு பலியாகினா்.