விழுப்புரம்

தொழிற்சங்கக் கொடியேற்று விழா

DIN

 தமிழ்நாடு சிவில் சப்பளைஸ் பாரதீய தொழிலாளா்கள் சங்கத்தின் கொடியேற்று விழா விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று தின விழாவுக்கு அந்தச் சங்கத்தின் மண்டலத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயல் தலைவா் கணேசன், மாநிலத் துணைத் தலைவா்கள் ஞானப்பிரகாசம், சாரங்கபாணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலச் செயலா் செந்தில்முருகன் வரவேற்றாா். சங்கக் கொடியேற்றி வைக்கப்பட்டு, பெயா்ப் பலகை திறக்கப்பட்டது. நிா்வாகிகள் விமேஸ்வரன், சிதம்பரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டலப் பொருளாளா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT