விழுப்புரம்

சட்ட விழிப்புணா்வு பிரசாரம்

DIN

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கிராமப் பகுதிகளில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட அமா்வு நீதிபதியுமான இளவழகன் அண்மையில் விழுப்புரத்தில் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். உடன் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT