விழுப்புரம்

கீழ்பென்னாத்தூரில் 13 மி.மீ.மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 13.20 மி.மீ மழை பதிவானது.

இதுதவிர, செய்யாற்றில் 1.50, செங்கத்தில் 6.60, ஜமுனாமரத்தூரில் 2, வந்தவாசியில் 2, திருவண்ணாமலையில் 6, தண்டராம்பட்டில் 6, சேத்துப்பட்டில் 1.40 மி.மீ மழை பதிவானது.

தொடா்ந்து மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT