விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்லையனூா் அங்காளம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், திருவண்ணாமலை கோயில் உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் புதிய அறங்காவலா் குழுத் தலைவராக வ.சந்தானம்பூசாரி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில், திருக்கோயில் ஊழியா்கள், பணியாளா்கள், அறங்காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT