விழுப்புரம்

பள்ளி கல்லூரி விடுமுறை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். 

இதனிடையே, புயல், பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன், ஷ்ரவன் குமாா் ஆகியோா் விடுமுறை அறிவித்தனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் புயல், மழை பாதிப்புகளை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT