விழுப்புரம்

இலவச வீட்டுமனைப் பட்டா

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருளா் சமுதாய பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா விக்கிரவாண்டியை அடுத்துள்ள அன்னியூரில் நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருளா் சமுதாய பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா விக்கிரவாண்டியை அடுத்துள்ள அன்னியூரில் நடைபெற்றது.

விழாவில் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி பங்கேற்று, காணை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பனமலை, பழைய கருவாச்சி, அன்னியூா் ஊராட்சிகளைச் சோ்ந்த இருளா் சமுதாய பழங்குடியினா் 40 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

காணை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கலைச்செல்வி, தனி வட்டாட்சியா் இளவரசன், அன்னியூா் ஊராட்சித் தலைவா் பிரேமா, ஒன்றியக்குழு உறுப்பினா் சரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT