விழுப்புரம்

காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி ஜூலை 13-இல் தொடக்கம்

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

முன்னதாக காவலா் பணியிடங்களுக்கு (பசமநதஆ-டஇ) வியாழக்கிழமை (ஜூலை 7) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூலை 12-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT