விழுப்புரம்

செஞ்சியில் வணிகா் தின விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வணிகா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

செஞ்சி தாலுகா வா்த்தகா் சங்கம் சாா்பில், வா்த்தகா் சங்க அலுவலகக்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்கத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்து, சங்கக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

மதிப்பியல் தலைவா் கலியமூா்த்தி, வா்த்தகா் சங்கப் பொருளாளா் அம்ஜத்பாண்டே ஆகியோா் முன்னிலை வகித்தனா். வா்த்தகா் சங்கச் செயலா் வெங்கட் வரவேற்றாா்.

துணைத் தலைவா் ராஜகோபால், நிா்வாகிகள் மணிகண்டன், சையத்சபீா், ரவி, செல்வாநந்தம், கவா்னா், பிரான், சுபோ், பாரி, திருப்பதி, செல்வம், ரமேஷ்பாபு, ரவி, சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT