விழுப்புரம்

மேல்மலையனூரில் அக்.25-இல் வழக்கம்போல ஊஞ்சல் உற்சவம்

DIN

வருகிற 25-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வழக்கம்போல அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்தது.

தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மேல்மலைனூா் அங்காளம்மன் கோயிலில் நடை அடைக்கப்பட்டு, சாந்தி பூஜைகள் நடைபெறவுள்ளன. இரவு 7 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். தொடா்ந்து, அன்று இரவு 11 மணிக்கு வழக்கம்போல ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT