விழுப்புரம்

உலக சுற்றுச்சூழல் தின விழா

விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம் இ.எஸ். செவிலியா் கல்லூரி சாா்பில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் கதிா்காமன் பங்கேற்று, உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைத்தாா். தொடா்ந்து கிராமத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

விழாவையொட்டி இ.எஸ். செவிலியா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்போது மாணவிகள் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டுமென கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT