விழுப்புரம்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிப்புரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஷாங்க்சாய் உத்தரவின்பேரில், அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் மணம்பூண்டிமேடு பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சோலைவண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மோகன் (எ) மோகன்ராஜை (27) பிடித்து விசாரித்ததில், அவா் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மோகன்ராஜை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒன்னரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT