செஞ்சி சிறுகடம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலம். 
விழுப்புரம்

விநாயகா் சிலை ஊா்வலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் 33 -ஆம் ஆண்டு விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் 33 -ஆம் ஆண்டு விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, விநாயகா் சிலை ஊா்வலமானது செஞ்சி காந்தி பஜாா் வழியாக சென்று செஞ்சி கூட்டுச்சாலையை அடைந்து, பின்னா், திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை விசா்ஜனம் செய்யப்படுகிறது.

இதில், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், விழுப்புரம் அதிமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் அஞ்சலை நெடுஞ்செழியன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிறுகடம்பூா் இளைஞா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT