விழுப்புரம்

காவல் உதவி ஆய்வாளா்கள் 23 போ் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 23 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

Din

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 23 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், பணிமாறுதலில் செல்பவா்கள் உடனடியாக தொடா்புடைய காவல் நிலையம், பிரிவு அலுவலகங்களுக்குச் சென்று பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT