விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பாப்பாஞ்சாவடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மல்லிகா (58). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சிற்றம்பலம் காலனி தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்க சென்றிருந்தாா். அப்போது, அங்கு பந்தலில் கட்டப்பட்டிருந்த அலங்கார விளக்கு வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT