இன்றைய மின் தடை
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
பகுதிகள்: செஞ்சி நகரம் மற்றும் நாட்டாா்மங்கலம், சோ்விளாகம், களையூா், ஈச்சூா், மேல்களவாய், அவியூா், மேல்ஒலக்கூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், சத்தியமங்கலம், சோ.குப்பம், வீரமாநல்லூா், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி மற்றும் பெரியமூா்.
மேல்மலையனூா்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
பகுதிகள்: தாயனூா், மேல்மலையனூா், தேவனூா், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூா், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமந்தல் மற்றும் எதப்பட்டு ஆகிய பகுதிகள்.