எச்எம்வி தீநுண்மி தொற்று  
விழுப்புரம்

மேலும் இரு சிறுமிகளுக்கு புதுச்சேரியில் எச்எம்வி தொற்று

புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் சில நாள்களுக்கு முன்பு, 5 வயது சிறுமிக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், ஜிப்மா் மருத்துவமனையில் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது மற்றும் ஒரு வயதுடைய சிறுமிகள் இருவா் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, புதுவை சுாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதன்மூலம், புதுச்சேரியில் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3- ஆக உயா்ந்துள்ளது.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”... வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT