ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி தலைவா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகத்தினா்.  
விழுப்புரம்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இக் கல்லூரியில் பயின்ற 41 மாணவிகள், 2025 நவம்பா் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு கல்லூரியின் தலைவா் எஸ்.செந்தில்குமாா், செயலா் நிஷா செந்தில்குமாா் மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT