பலி பிரதிப் படம்
விழுப்புரம்

மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், பனங்குப்பம் தோப்புக் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் (61). இவா் புதன்கிழமை இரவு விழுப்புரம் ரயில் நிலையம் ஓய்வறை அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலிருந்தவா்கள் செல்வத்தை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, செல்வம் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ரூ.3.40 கோடி மோசடி! வங்கி மேலாளா் உள்பட 5 போ் மீது வழக்கு!

பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற செயலாற்ற வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.!

பால் உற்பத்தியாளா்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! சேலம் ஆவின் நிறுவனம் அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவா் இன்று சேலம் வருகை!

சிறுதானியங்கள் திருவிழாவில் ரூ. 3.27 கோடியில் நலத் திட்டங்கள்! அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்!

SCROLL FOR NEXT