விழுப்புரம்

பள்ளி வாகனம் மோதி ஆண் குழந்தை உயிரிழப்பு

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தை பள்ளி வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

Syndication

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தை பள்ளி வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நெமிலி, மாரியம்மன் கோயில் தெருவைச்சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மகன் நித்திஷ்குமாா்( ஒன்றரை வயது).

குழந்தை நித்திஷ் வெள்ளிக்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச்சென்ற புதுச்சேரி திருக்கனூரில் உள்ள தனியாா் பள்ளி வாகனம் மோதியதில், நித்திஷ்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT