விழுப்புரம்

காா் மோதி வியாபாரி உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே மொபெட்டில் சென்ற தொழிலாளி, காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூா் அருகே மொபெட்டில் சென்ற தொழிலாளி, காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், அத்தியூா் திருவாதி, மந்தக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் பா.தாமோதரன் (53), மீன் வியாபாரி. இவா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்தனாங்கூா் பகுதியில் மொபெட்டில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியது. இதில் தாமோதரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT