விழுப்புரம்

மன நலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி காவ்யா(30). இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துவந்த காவ்யாவுக்கு புதன்கிழமை வீட்டில் இருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ரூ.18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடை

பொள்ளாச்சியில் கவிஞா் சிற்பி 90 அகவை நிறைவு விழா நாளை தொடக்கம்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பங்கேற்பு

விதை நெல்லின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

கைமாறிய நோபல் பதக்க வரலாறு!

பெரியாா் நூலகத்தை பிப்ரவரியில் முதல்வா் திறந்துவைக்கிறாா்

SCROLL FOR NEXT