முகப்பு
விழுப்புரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 1 மார்ச், 2026 at 9:09 PM
தற்கொலை
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், விளங்கம்பாடி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.பாலாஜி(20). இவருக்கு நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு இருந்து வந்ததாம்.

இதனால் அவதிப்பட்டு வந்த பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →