ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(48). திருமணம் ஆனவா். லெட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியாா் எடை மேடையில் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்தாா்.
இவருக்கு நீண்ட நாள்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாா் எடை மேடை அலுவலக அறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த
விக்கிரவாண்டி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.