ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகளுக்கு 10 வருடங்களாக முயற்சி செய்தும் திருமணம் கைகூடவில்லை. எனது மகளின் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம், ஒரு கிரகம் ஆட்சி. புதன், கேது, ராகு வர்கோத்தமத்தில் உள்ளன. ஆயுள் பலம் உண்டா? எப்போது திருமணம் கைகூடும்? - வாசகி, கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி தற்சமயம் சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT