ஜோதிட கேள்வி பதில்கள்

என் மைத்துனி மகனுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகின்றன. இன்னும் புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. செயற்கை கருத்தரிக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். எப்போது மழலைச் செல்வம் கிடைக்கும்?- வாசகர், வேலூர்

DIN

உங்கள் மைத்துனி மகன் மருமகள் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டாகும். மற்றபடி இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT